காஞ்சிபுரம் கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அறநிலையத்துறை ஏற்று நடத்தும்: அமைச்சர் தகவல்

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் நிலத்தில் உள்ள சீதா கிங்ஸ்டன் பள்ளியை அறநிலையத்துறை ஏற்று நடத்தும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நிலத்திற்கான வாடகையை பள்ளி அறக்கட்டளையால் செலுத்த இயலாததால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: