ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பெருமிதம்

சென்னை: ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசின் ரூ.2,000 நிவாரணம், 14 மளிகை பொருட்களை பெற்ற மகிழ்ச்சியில் நிற்கும் மூதாட்டிகளின் படங்களை பகிர்ந்துள்ளார்.

Related Stories: