முக்கிய செய்தி சென்னை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் ஆவணங்கள் எவை?: அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் ஆணை..!! Jun 15, 2021 ஐசிசி தேர்தல் ஆணையம் சென்னை: தேர்தல் தொடர்பான ஆவணங்களை பெறுதல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சான்றுகள் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் வெளியிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை காணொலி காட்சி மூலமாக இன்று நடைபெற்றது. அப்போது தேர்தல் வழக்கு தொடர இந்த ஆவணங்கள் அவசியமானது என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் தொடர்பான எந்தெந்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறித்தும், எந்தெந்த ஆவணங்களை விண்ணப்பித்து பெற வேண்டும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர். ஒரு வாரத்திற்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி பொதுமக்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு !
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்களின் ஆரவாரத்துடன் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு; மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.! மக்களை திசைதிருப்ப தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு உள்பட 20 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு
எல்லா நோய்களுக்கும் சிகிச்சை பெறமுடியும்; மருத்துவ காப்பீட்டில் வயது வரம்பு நீக்கம்: புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் விதிகள் அறிவிப்பு
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
சாதி, மதம் என்றிருந்த அரசியல் பாணியை வளர்ச்சியை நோக்கியதாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா புகழாரம்
இந்தியா அமல்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் உரிமையை பாதிக்கும் : அமெரிக்க நாடாளுமன்றம் கவலை
6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள்: சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு.. மற்ற வேட்பாளர்கள் வாபஸ்… சூரத் தொகுதியில் போட்டியின்றி தேர்வாகிறார் பாஜக வேட்பாளர்!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கியின் அசல் ஆவணங்களின் நகல் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைப்பு; ஏப்.25 வரை காவல் நீட்டிப்பு..!!
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் 2,500 பேருக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு… விழா ஏற்பாடுகளுக்காக அறநிலையத்துறைக்கு பாராட்டு!