புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 16-ம் தேதி முதல் 100 பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: