சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணையை தொடங்கியது சிபிஐடி போலீஸ்

சென்னை: சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணையை சிபிஐடி போலீசார் தொடங்கி உள்ளனர். விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. 

Related Stories: