சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* சென்னை ஆட்சியராக ஜெயராணி நியமனம்
* புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமனம்* ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால் சுந்தரராஜ் நியமனம்* திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்* ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமனம்* தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் நியமனம் * நாகை மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்* தேனி மாவட்ட ஆட்சியராக முரளிதரன் நியமனம்* செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் நியமனம்* காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி நியமனம் * திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம் * விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன் நியமனம்* தென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திர கலா நியமனம் * விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாத ரெட்டி நியமனம் * கரூர் மாவட்ட ஆட்சியராக பிரபு சங்கர் நியமனம் * அரியலூர் மாவட்ட ஆட்சியராக ராமசரஸ்வதி நியமனம்* திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினீத் நியமனம் * திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக விசாகன் நியமனம் * கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமனம்* நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா சிங் நியமனம்* திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக குஷ்வாஹா நியமனம்* திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக முருகேஷ் நியமனம்* கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீநதர் நியமனம்* வேலூர் மாவட்ட ஆட்சியராக குமரவேல் பாண்டியன் நியமனம்.