×

தமிழ்நாட்டில் மேலும் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு !

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


* சென்னை ஆட்சியராக ஜெயராணி நியமனம்

* புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமனம்

* ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால் சுந்தரராஜ் நியமனம்

* திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்

* ஈரோடு மாவட்ட  ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமனம்

* தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் நியமனம்

* நாகை மாவட்ட  ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்

* தேனி மாவட்ட  ஆட்சியராக முரளிதரன் நியமனம்

* செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியராக ராகுல் நாத் நியமனம்

* காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியராக ஆர்த்தி நியமனம்

* திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம்

* விழுப்புரம் மாவட்ட  ஆட்சியராக மோகன் நியமனம்

* தென்காசி மாவட்ட  ஆட்சியராக சந்திர கலா நியமனம்

* விருதுநகர் மாவட்ட  ஆட்சியராக மேகநாத ரெட்டி நியமனம்

* கரூர் மாவட்ட  ஆட்சியராக பிரபு சங்கர் நியமனம்

* அரியலூர் மாவட்ட  ஆட்சியராக ராமசரஸ்வதி நியமனம்

* திருப்பூர் மாவட்ட  ஆட்சியராக வினீத் நியமனம்

* திண்டுக்கல் மாவட்ட  ஆட்சியராக விசாகன் நியமனம்

* கோவை மாவட்ட  ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமனம்

* நாமக்கல் மாவட்ட  ஆட்சியராக ஸ்ரேயா சிங் நியமனம்

* திருப்பத்தூர் மாவட்ட  ஆட்சியராக குஷ்வாஹா நியமனம்

* திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியராக முருகேஷ் நியமனம்

* கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியராக ஸ்ரீநதர் நியமனம்

* வேலூர் மாவட்ட ஆட்சியராக குமரவேல் பாண்டியன் நியமனம்.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Government , Tamil Nadu, IAS Officers, change of workplace
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...