சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* சென்னை ஆட்சியராக ஜெயராணி நியமனம்
* புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமனம்
* ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால் சுந்தரராஜ் நியமனம்
* திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்
* ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமனம்
* தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் நியமனம்
* நாகை மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்
* தேனி மாவட்ட ஆட்சியராக முரளிதரன் நியமனம்
* செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் நியமனம்
* காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி நியமனம்
* திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம்
* விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன் நியமனம்
* தென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திர கலா நியமனம்
* விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாத ரெட்டி நியமனம்
* கரூர் மாவட்ட ஆட்சியராக பிரபு சங்கர் நியமனம்
* அரியலூர் மாவட்ட ஆட்சியராக ராமசரஸ்வதி நியமனம்
* திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினீத் நியமனம்
* திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக விசாகன் நியமனம்
* கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமனம்
* நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா சிங் நியமனம்
* திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக குஷ்வாஹா நியமனம்
* திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக முருகேஷ் நியமனம்
* கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீநதர் நியமனம்
* வேலூர் மாவட்ட ஆட்சியராக குமரவேல் பாண்டியன் நியமனம்.