பெட்ரோல், டீசல், மருந்து பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்பு

சென்னை: பெட்ரோல் டீசல், மருந்து பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்புவிடுத்துள்ளார். ஒன்றிய அரசை கண்டித்து ஜூன் 14 முதல் 30 -ம் தேதி வரை தொடர் போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்புவிடுத்துள்ளார்.

Related Stories: