×

சென்னை கேளம்பாக்கம் சுஷீலஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுஷீலஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளானர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


Tags : Chennai ,Khalakam Sushilahari School ,Shivasankar Baba , Sivashankar Baba, founder of Sushilahari School, Kalambakkam, Chennai, is being prosecuted under the Pokcho Act
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...