சென்னை: மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா முன்னெச்சரிகைநடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த த்தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் தமிழக அரசு கூறியுள்ளது.