×

மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை  அரசு வெளியிட்டுள்ளது. மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா முன்னெச்சரிகைநடவடிக்கைகளை முறையாக பின்பற்ற  வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த த்தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் தமிழக அரசு கூறியுள்ளது.


Tags : Publish guidelines to be followed by employees during liquor store openings
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...