தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மகக்ள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சைக்கு தர 60,000 மருந்துகள் தேவைப்படும் எனவும் கூறினார்.  

Related Stories: