சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறப்பு

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளது; அதே வேளையில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: