தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது. இன்று 3,26,573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 1,01,30,594-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: