விளையாட்டு இலங்கைக்கு எதிரான 3 டி 20 ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிப்பு Jun 11, 2021 ஷிகார் தவான் இலங்கை டெல்லி: இலங்கைக்கு எதிரான 3 டி 20 ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூலை 13 முதல் 25-ம் தேதி வரை நடக்கும் போட்டிக்கு அனுபவ வீரர் புவனேஷ்குமார் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் அணிக்கு புவனேஷ்குமார் மீண்டும் இணைந்துள்ளார்.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்