கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் நாளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்கிறார். நாளை மறுநாள் மதுரை மாவட்டத்தில் கொரோனா நிலவரம், தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்.

Related Stories: