தமிழகம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் நாளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு May 19, 2021 முதல் அமைச்சர் கோயி சேலம் ஈரோடு கொரோனா பாதிப்பு சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்கிறார். நாளை மறுநாள் மதுரை மாவட்டத்தில் கொரோனா நிலவரம், தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்.
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டங்களுக்கு கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு