விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி: தேமுதிக

சென்னை: வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக தெரிவித்துள்ளது.  விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது என தேமுதிக தகவல் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: