நேபாள நாட்டின் பொகாராவில் அதிகாலையில் நிலநடுக்கம்

காத்மாண்டு: நேபாள நாட்டின் பொகாராவில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக பதிவாகியுள்ளது. நேபாளத்தின் லம்ஜங் மாவட்டம் புல்புலேவை மையமாக கொண்டு அதிகாலை 5.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related Stories: