'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’’: இதுவரை 6 மாவட்டங்களில் 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை..!

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’’ உருவாக்கப்பட்ட 10 தினங்களுக்குள் குறைதீர்ப்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.  இதுவரை சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: