வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றித் திரிந்தால் ரூ.2,000 அபராதம்: சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றித் திரிந்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளார். மேலும், விதிக்கப்பட்டு கோவிட் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: