திருப்பத்தூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 28 மளிகை கடைகளுக்கு சீல் வைப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 28 மளிகை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைத்து காவல் எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: