இ-பதிவு இணையத்தளத்தில் திருமணத்துக்கான அனுமதி மீண்டும் சேர்ப்பு

சென்னை: இ-பதிவு இணையத்தளத்தில் திருமணத்துக்கான அனுமதி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு அதிகம் விண்ணப்பித்ததாக கூறி நேற்று இணையதளத்தில் திருமண அனுமதி பிரிவு நீக்கப்பட்டது. பொதுமக்களிடம் அதிக அளவு கோரிக்கை வந்ததை அடுத்து மீண்டும் திருமண அனுமதி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 

Related Stories: