இந்தியா கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை May 18, 2021 மோடி டெல்லி: கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்புப் பணியில் ஏற்பட்ட அனுபவம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுதல் செய்ய உள்ளார். பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாகவும் பிரதமர் கேட்டறிகிறார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு