சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கை

சென்னை: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி பைக் உள்ளிட்ட வாகனத்தில் சுற்றுவோரை கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மும்மரமாக உள்ளனர். 

Related Stories: