தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை - அனிஷ் சேகர், சேலம் - கார்மேகம், கடலூர் - பாலசுப்பிரமணியன், தருமபுரி - திவ்ய தர்ஷினி, திருச்சி மாவட்ட ஆட்சியராக சிவராசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: