நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை என தகவல்

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் நடத்திய ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: