ஒடிசா மாநிலத்தில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வந்தது

தூத்துக்குடி: ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இன்று தூத்துக்குடிக்கு வந்துள்ளது. ரயில் மூலம் 5 டேங்கர் லாரிகளில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. தென்மாவட்ட மருத்துவமனைகள், ஆக்சிஜன் நிரப்பும் மையங்கள், தட்டுப்பாடு உள்ள பகுதிக்கு பிரித்து அனுப்பப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: