தமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பு.: உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மாரு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனாவால் நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் இறந்த நிலையில் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வக்கீல்கள், வழக்காடிகள் அனைத்து கீழமை நீதிமன்ற வழக்கங்களுக்கு வர தடை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories: