சென்னை: மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தனி வரிசை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை: மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தனி வரிசை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: