முக்கிய செய்தி சென்னை ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக சமூகவளைதலத்தில் பதிவிட்ட 3 பேர் கைது: போலீசார் விசாரணை May 16, 2021 சென்னை : ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக சமூகவளைதலத்தில் பதிவிட்ட 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். 2 ரெம்டெசிவிர் குப்பி மற்றும் ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அடையாறு துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து மருந்தை இறக்குமதி செய்து கள்ளச்சந்தையில் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்தது அம்பலம் ஆகிவுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர். இந்நிலையில் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்த ஊழியர் விஷ்ணு உள்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த மருந்து வாங்குவதற்கு 5 இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். மேலும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த தடுப்பு மருந்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
நாளை ஜனநாயக திருவிழா.. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்றால் வாக்களிக்கலாம்.. செல்போன் அனுமதி இல்லை.. 16 ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைப்பு!!
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவாவதால் அதிர்ச்சி..!!
தேர்தலை முன்னிட்டு நேற்று இயக்கப்பட்ட 2,899 பேருந்துகள் மூலம் சுமார் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்: போக்குவரத்துக்கழகம் தகவல்
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை வீழ்த்துவோம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்
“மீண்டும் மோடி வென்றால் நாடே மணிப்பூர் போன்று மாறும்” – நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் எச்சரிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் எடப்பாடி பிரசாரத்தை முடித்தனர்; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது
நேற்று 29 நக்சல்கள் சுட்டுக் கொலை: விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்.! போலீசுக்கு அமித் ஷா பாராட்டு
ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால் மதுரையில் ‘மங்கும்’ பாத்திர வியாபாரம்: 50% வரை தொழில் பாதிப்பு என வியாபாரிகள் வேதனை
கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனைவி மனு: சிறை நிர்வாகம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஏழைகளின் சுருக்குப் பையில் உள்ள பணத்தைக் கூட எப்படி பறிக்கலாம் என்று மோடி அரசு செயல்பட்டுவருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
முதற்கட்ட மக்களவை தேர்தல் : தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது.! நாளை மறுநாள் வாக்குப்பதிவு
மகளிர் உரிமை திட்டத்தில் 8 மாதங்களில் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.9,200 கோடி வழங்கி உள்ளோம்: திமுக பெருமிதம்