சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட  மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்த ஊழியர் விஷ்ணு உள்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

Related Stories: