×

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

டெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி மைதானத்தில் 23 வயது இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவாக உள்ளார் சுஷில் குமார். இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நிலையில் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Sushilkumar , Issuance of warrant against Indian wrestler Sushilkumar
× RELATED வாக்காளர்களுக்கு மூக்குத்தி? பாஜ நிர்வாகியின் நகைகடையில் ஐடி ரெய்டு