அணைகளின் நீர்மட்டங்களை கண்காணித்து வரும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அணைகளின் நீர்மட்டங்களை கண்காணித்து வரும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கரை திரும்பாத படகுகள் கரை திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: