24 மணி நேரமும் மின் மாயனங்கள் செயல்படக்கூடாது.: மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்பு கொண்டு நேரடியாக ஆலோசனை வழங்கப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். சென்னையில் 140-க்கும் மேற்பட்ட மின் மாயனங்கள் உள்ளது. 24 மணி நேரமும் மின் மாயனங்கள் செயல்படக்கூடாது என் அவர் கூறியுள்ளார்.

Related Stories: