இந்தியா அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை எதிர்கொள்வது பற்றி பிரதமர் இன்று மலை ஆலோசனை May 15, 2021 அரபிக் பெருங்கடல் டெல்லி: அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை எதிர்கொள்வது பற்றி பிரதமர் மோடி இன்று மலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயலை சமாளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடு குறித்து என்டிஎம்ஏ அதிகாரிகளுடன் பிரதமர் நடத்த உள்ளார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு