அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை எதிர்கொள்வது பற்றி பிரதமர் இன்று மலை ஆலோசனை

டெல்லி: அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை எதிர்கொள்வது பற்றி பிரதமர் மோடி இன்று மலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயலை சமாளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடு குறித்து என்டிஎம்ஏ அதிகாரிகளுடன் பிரதமர் நடத்த உள்ளார்.

Related Stories: