ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி

சென்னை: தேவைப்படும் இடங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார். கொரோனா பேரிடர் ஓய்ந்ததும் போக்குவரத்து துறையை சீரமைக்கும் பணி தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: