ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு-போராட்டம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை தாக்கல் !

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு-போராட்டம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆணைய தலைவர் அருணா ஜெகதீசன் இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

Related Stories: