தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு !

சென்னை: தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக ஆபாஷ்குமார், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக ஆர்.தினகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: