நெல்லை கங்கைகொண்டான் ஆக்சிஜன் ஆலை இயங்க நடவடிக்கை: தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: நெல்லை கங்கைகொண்டான் ஆக்சிஜன் ஆலை இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆலையை விரைவில் இயக்க சார் ஆட்சியரை பொறுப்பு அதிகாரியாக நியமித்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: