8வது தவணை நிதியாக 9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி வழங்கினார் பிரதமர் மோடி !

டெல்லி: நாட்டில் 8வது தவணை நிதியாக 9.5 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி ரூ.19,000 கோடி வழங்கியுள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை 11 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.1.50 லட்சம் கோடிகளுக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: