சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்துவது குறித்து டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.