கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினியின் மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினியின் மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். தனது நிறுவனம் சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

Related Stories: