நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்வது பெரும் கவலை அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொரோனா நோய்த்தொற்று 2வது அலை தாக்கத்தால் பிற மாநிலங்களை போலவே தமிழ்நாடும் பேரிடரை எதிர்கொண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்வதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் பெரும் கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: