* ஒலிம்பிக் நடை ஓட்டத்தில் பங்கேற்க தகுதிப் பெற்றவர் கே.டி.இர்பான். இவர் பெங்களூரில் தங்கி பயிற்சி பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தடகள இந்தியர்கள் பிரியங்கா கோஸ்வாமி, சின்தா யாதவ், ஜின்சன் ஜான்சன், பாரூல் சவுத்ரி, ஏக்நாத் ஆகியோருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
* ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதிப் பெற்றும், இந்திய அணியுடன் செல்ல முடியாதது கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக வீராங்கனை சிங்கி யாதவ் தெரிவித்துள்ளார்.