அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு

திஸ்பூர்: அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழந்துள்ளதாக அசாம் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கத்தியடோலி வனச்சரகம் பகுதியில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்துள்ளது எனவும் கூறியது.

Related Stories: