முக்கிய செய்தி சென்னை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்: சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்டரில் பதிவு May 13, 2021 கொரோனா ரஜினி காந்த் சாந்தர்யா ரஜினிகாந்த் சென்னை: சென்னையில் அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நேற்று நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். ஐதராபாத் மாநிலத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை வந்தடைந்தார். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் தனிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. ஆகவே இன்றைய தினம் அவருக்கு வீட்டிலேயே முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டது. அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதை அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாம் ஒன்றாக இணைந்து இந்த கொரோனாக்கான போராட்டத்தில் வென்று எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைராக பரவி வருகிறது. தற்போது கொரோனா அதிகம் பரவி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி மக்கள் அனைவரும் போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்ற விதமாக பல வழிப்புணர்வுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி!!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் : அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜர்!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம்