எதிரியம் என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கிய விடாலிக் புதெரின் இந்தியாவுக்கு ரூ.8,800 கோடி நிதிஉதவி

டெல்லி: எதிரியம் என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கிய விடாலிக் புதெரின் இந்தியாவுக்கு ரூ.8,800 கோடி நிதிஉதவி அளித்துள்ளார். இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.8,800 கோடி நிதியை இளம் தொழிலதிபர் விடாலிக் புதெரின் வழங்கியுள்ளார்.

Related Stories: