ரஷ்யாவில் இருந்து மேலும் 1.50 லட்சம் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி நாளை இந்தியா வருகை

ஐதராபாத்: ரஷ்யாவில் இருந்து மேலும் 1.50 லட்சம் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி நாளை இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதல் கட்டமாக 1.50 லார்சன் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி மே 1-ம் தேதி ஐதராபாத்துக்கு வந்தது.

Related Stories: