மேற்கு வங்கத்தில் இருந்து நாளை 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மேற்கு வங்கத்தில் இருந்து நாளை 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் 1200 ஆம்புலன்ஸ் வாகனங்களில் 450 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: