கொரோனா தடுப்பு பணிக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி.: மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று திமுக அறக்கட்டளை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories: