சென்னை: 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தி சோதனையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 மற்றும் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்துள்ளது. முதற்கட்டமாக 525 குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி மூலம் பரிசோதனை செய்யும் பணி நடைபெறுகிறது.